நூல் தீ வளர்க்கும் தியானம் – 5 v.c.வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. முன்னுரை –தமிழ்மணவாளன்

தியானம் என்பது யாது? தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று. விக்கிபீடியா தியானம் என்பது,இருக்கும் இடத்தில் இருப்பது. நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது. உணர்வுகளை . . . →Read More:நூல் தீ வளர்க்கும் தியானம் – 5 v.c.வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. முன்னுரை –தமிழ்மணவாளன்

நூல் தீ வளர்க்கும் தியானம் – 5 .c.v.வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. முன்னுரை –தமிழ்மணவாளன்

தியானம் என்பது யாது? தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று. தியானம் என்பது,இருக்கும் இடத்தில் இருப்பது. நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது. . . . →Read More:நூல் தீ வளர்க்கும் தியானம் – 5 .c.v.வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. முன்னுரை –தமிழ்மணவாளன்

சற்று ’மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும்-v.c.’வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4 தமிழ்மணவாளன்

 

சற்று மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும் _____________________________________________________________ ’மாற்றம் ஒன்றுதான் மாறாதது’,என்பார்கள்.காலத்திற்கேற்ப,சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன. எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான். எனக்குத் தெரிந்து,தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை வேடிக்கைப் பார்க்கத்தோன்றும். கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து . . . →Read More:சற்று ’மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும்-v.c.’வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4 தமிழ்மணவாளன்

“காம சூத்ராவைக் கடந்துவா” – தமிழ்மணவாளன் v.c. வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3

 

// < ![CDATA[

// ]]>எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள்.

காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால்,அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். உலகில்,உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த . . . →Read More:“காம சூத்ராவைக் கடந்துவா” – தமிழ்மணவாளன் v.c. வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3

ஸ்ரீஅன்னை. பிரார்த்தனையும்.

சத்திய ஒளி வடிவானவனே!

 

உன்னுடன் ஒன்றாகிக் இரண்டறக் கலந்து வளர்ச்சி பெறுவது,பரமனாகிய உன்னுடைய ஆன்மாவுடன் எங்களது ஆன்மாவை ஒன்றுபடுத்துவது,உனது மகா உன்னதமான தர்மத்திற்கு அதாவது அன்பிற்கு,பற்றற்ற அமைதியும்,சாந்தியும் நிரம்பிய வலிமை மிக்க உண்மையான பணியாளனாவது ஒன்றே இங்கு முக்கியமானதாகும். இது ஒன்றே பெரும் மதிப்பிற்குரிய செயலும் ஆகும்.

 

என் தலைவனே,பூரணமாக பற்றை அறுத்து இருக்கும் போது கிடைக்கும் அமைதி,உனது உண்மையை மெய்ப்பிக்கும் அமைதி, . . . →Read More:ஸ்ரீஅன்னை. பிரார்த்தனையும்.

v.c.வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “நூல் முன்னுரை –தமிழ்மணவாளன்

மனம் என்பது யாது? அதன் ஸ்தூல வடிவம் யாது? அதெற்கென ஸ்தூல வடிவம் இருக்கிறதா? மூளையும் மனமும் ஒன்றா? மூளை நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் தலைமையகம். அறிவியக்கத்தின் கட்டுப்பாட்டையும் அதுவே கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக,எது நல்லது எது கெட்டது எனத் தீர்மானிக்கிற திறன் மூளைக்கு உண்டு. எதனால் நன்மை விளையும்;எதனால் தீமை விளையும் எனத் தீர்மானிக்கவும் மூளையால் முடியும். அவ்வாறெனில் மனம் எனத்தனியே என்ன …? மிக எளிது. அது ஸ்தூலமற்ற,எண்ணம் மற்றும் . . . →Read More:v.c.வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “நூல் முன்னுரை –தமிழ்மணவாளன்

உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி:இந்தியாவில் மட்டும் 121 கோடி கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்

லக்னோ:உலகின் மக்கள் தொகை,நேற்று,700 கோடியை எட்டியது. இந்தியாவில்,700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக,பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சும்,ரஷ்யாவும் தங்கள் நாட்டில்,700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனால்,எந்த நாட்டில்,700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை,யாரும் அறுதியாகக் கூற முடியாத குழப்பம் நிலவுகிறது.

கடந்த,1800ல்,100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை,1900ல்,160 கோடியாகவும்,2000ல்,610 கோடியாகவும் . . . →Read More:உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி:இந்தியாவில் மட்டும் 121 கோடி கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்

அணுஉலைகளை ஒவ்வொன்றாக மூடுவது என்று ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் புகுஷிமாவில் உள்ள அணு உலை கடுமையாக பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு உருவானது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால் உலை உடனடியாக மூடப்பட்டது. ஜப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன. புகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டதும் பலவீனமாக இருந்த 12 அணு உலைகளை மூடினார்கள். இதனால் ஜப்பானில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்பட்டது. இப்போது மூடப்பட்ட 12 அணுஉலைகளையும் மீண்டும் திறப்பதற்கு ஜப்பான் அரசு முடிவு . . . →Read More:அணுஉலைகளை ஒவ்வொன்றாக மூடுவது என்று ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளை

நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன். –எனது வீட்டின் கதவை திறந்து வெளியே கால் வைத்து பத்து அடி நடந்தால் கேரளா எல்லை ஆரம்பம்.தமிழ் மண்ணின் தென் கோடி எல்லையில் வாழ்ந்த தமிழன் நான். படித்ததோ கேரள மண்ணின் தமிழ் பள்ளி கூடத்தில் L.M.S.Tamil High School Parassala படித்ததோன் .நான் எழுதிய நூல்கள் வெட்டவெளி தேவதை-நாவல் சற்று மாறுதலாய் யோசி-வாழ்க்கை மாறும் மனம் வெறும் வெற்றுக் காகிதம் மரணமே பிறப்பின் வாசல் காமசூத்ராவைக் கடந்து . . . →Read More:கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளை

கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளை

நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன். –எனது வீட்டின் கதவை திறந்து வெளியே கால் வைத்து பத்து அடி நடந்தால் கேரளா எல்லை ஆரம்பம்.தமிழ் மண்ணின் தென் கோடி எல்லையில் வாழ்ந்த தமிழன் நான். படித்ததோ கேரள மண்ணின் தமிழ் பள்ளி கூடத்தில் L.M.S.Tamil High School Parassala படித்ததோன் .நான் எழுதிய நூல்கள் வெட்டவெளி தேவதை-நாவல் சற்று மாறுதலாய் யோசி-வாழ்க்கை மாறும் மனம் வெறும் வெற்றுக் காகிதம் மரணமே பிறப்பின் வாசல் காமசூத்ராவைக் கடந்து . . . →Read More:கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளை

L.M.S.Tamil High School Parassala

நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன். –எனது வீட்டின் கதவை திறந்து வெளியே கால் வைத்து பத்து அடி நடந்தால் கேரளா எல்லை ஆரம்பம்.தமிழ் மண்ணின் தென் கோடி எல்லையில் வாழ்ந்த தமிழன் நான். படித்ததோ கேரள மண்ணின் தமிழ் பள்ளி கூடத்தில் L.M.S.Tamil High School Parassala படித்ததோன் .நான் எழுதிய நூல்கள் வெட்டவெளி தேவதை-நாவல் சற்று மாறுதலாய் யோசி-வாழ்க்கை மாறும் மனம் வெறும் வெற்றுக் காகிதம் மரணமே பிறப்பின் வாசல் காமசூத்ராவைக் கடந்து . . . →Read More:L.M.S.Tamil High School Parassala

நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன்

நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன். –எனது வீட்டின் கதவை திறந்து வெளியே கால் வைத்து பத்து அடி நடந்தால் கேரளா எல்லை ஆரம்பம்.தமிழ் மண்ணின் தென் கோடி எல்லையில் வாழ்ந்த தமிழன் நான். படித்ததோ கேரள மண்ணின் தமிழ் பள்ளி கூடத்தில் L.M.S.Tamil High School Parassala படித்ததோன் .நான் எழுதிய நூல்கள் வெட்டவெளி தேவதை-நாவல்

சற்று மாறுதலாய் யோசி-வாழ்க்கை மாறும்

மனம் வெறும் வெற்றுக் காகிதம்

மரணம…ே பிறப்பின் வாசல்-கன்னியாகுமரி மாவட்டம் . . . →Read More:நான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவலையை சேர்ந்தவர்ன்

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna,tincidunt vitae molestie nec,molestie at mi. Nulla nulla lorem,suscipit in posuere in,interdum non magna.